கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள்..! சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும்- ரவிகரன் வலியுறுத்து..!
11 view
கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் இன்றையதினம்(20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயமானது ஆரம்பத்திலே […]
The post கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள்..! சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும்- ரவிகரன் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள்..! சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும்- ரவிகரன் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
