5 மாகாணங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை
7 view
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது […]
The post 5 மாகாணங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 5 மாகாணங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
