மீராவோடையிலுள்ள வீடொன்றுக்கு தீ வைத்த திருடனால் பதற்றம்
7 view
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிலுள்ளோர் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியதைக் கண்டு கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஓட்டமாவடி – மீராவோடை – 4 ஆம் வட்டாரம் நூரானியா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு பகுதியளவில் தீப்பற்றியுள்ளது. தீப்பரவலை அணைக்கச் சென்ற நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்கள், தளபாடங்கள் பல […]
The post மீராவோடையிலுள்ள வீடொன்றுக்கு தீ வைத்த திருடனால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீராவோடையிலுள்ள வீடொன்றுக்கு தீ வைத்த திருடனால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
