ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு!
6 view
ஜனனம் அறக்கட்டளையின் ”கல்விக்கு கரம் கொடுப்போம்”செயற்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (18) கொழும்பு மாவத்த சென்ந் அந்தோணிஸ் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போது கருத்தரங்கில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனினால் […]
The post ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
