வாக்கு கேட்டு வருவோர்களை தாக்குவோம்..! – அரசியல்வாதிகளை எச்சரித்த நாவுல கிராம மக்கள்
7 view
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருவோரை தாக்கப் போவதாக மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்கள் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். தங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை வசதி, விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினை, போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இத்தேர்தலில், தங்கள் கிராம மக்கள் வாக்களிப்பதை புறக்கணிப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர். வாக்குறுதிகளை […]
The post வாக்கு கேட்டு வருவோர்களை தாக்குவோம்..! – அரசியல்வாதிகளை எச்சரித்த நாவுல கிராம மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்கு கேட்டு வருவோர்களை தாக்குவோம்..! – அரசியல்வாதிகளை எச்சரித்த நாவுல கிராம மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
