வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீ ரர் ரணில் – அவரே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
11 view
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அதுவே நாட்டின் தற்கால சூழலுக்கு சரியானதெரிவாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிடு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரத்தில் ஹரிச்சந்திரா மைதானத்தில் […]
The post வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீ ரர் ரணில் – அவரே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீ ரர் ரணில் – அவரே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
