அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை- வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
11 view
அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) பிற்பகல் 1:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 150 மி.மீ அளவில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் அது குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இடியுடன் […]
The post அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை- வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை- வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
