இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல்- சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்..!
12 view
இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன், அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறும் யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார். இக் கடிதங்களின் […]
The post இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல்- சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல்- சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
