30 ஆண்டுகளுக்கு மேலாக தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வரும் ஓவியர்!
8 view
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஓவியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ”ரகசிய ஓவியர்“ என லண்டன் மக்களால் அழைக்கப்படும் குறித்த ஓவியரின் உண்மையான பெயர் பேங்ஸி (Banksy). இவர் சுவர்களில் ஸ்பிரேக்களைக் கொண்டு ஓவியம் வரைவதில் கைதேந்தவர். 1990 ஆம் ஆண்டில் இருந்து இவர் ஸ்பிரே ஓவியங்களை வரைந்து வருகின்றார். இவரது ஓவியங்கள் அரசியல் நயாண்டி, பாசிசம், முதலாளித்துவ எதிர்ப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றன. […]
The post 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வரும் ஓவியர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வரும் ஓவியர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
