வான் பரப்பில் நிகழவுள்ள மாற்றம்; இலங்கையர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு
7 view
நாளை காலை வானில் செவ்வாய் – வியாழன் இணைவை அவதானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் “இரட்டைக் கோள்” போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை அந்தந்த சுற்றுப்பாதையில் 350 மில்லியன் மைல்கள் (575 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும். எனினும், இரவு வானில் […]
The post வான் பரப்பில் நிகழவுள்ள மாற்றம்; இலங்கையர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வான் பரப்பில் நிகழவுள்ள மாற்றம்; இலங்கையர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
