தெற்காசியாவில் இலங்கையில், முதன் முறையாக மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகள்!
10 view
தெற்காசியாவில், முதன் முறையாக இலங்கையில் மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. Sri Lanka Sports Fiesta 2024 என்ற தொனிப்பொருளில், தேசிய அளவிலான மாபெரும் விளையாட்டு பொட்டிகளும் களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 18 வரை கொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில், பெரு விழாவாக முன்னனெப்பதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளமும் […]
The post தெற்காசியாவில் இலங்கையில், முதன் முறையாக மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெற்காசியாவில் இலங்கையில், முதன் முறையாக மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
