இலங்கை மக்களுக்கு தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு!
8 view
மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை, இது எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் […]
The post இலங்கை மக்களுக்கு தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மக்களுக்கு தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
