'வெளியே போடா' – சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு- குணாளன் சுட்டிக்காட்டு..!
9 view
வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது தகாத வார்த்தை பிரயோகங்களால் கௌரவமிக்க உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் இளைஞரணியின் யாழ் மாவட்ட செயலாளர் குணாளன் கருணாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தேசம். எமது அரசியல் பயணத்தில் உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய் எந்த ஒரு சிக்கல்களையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில்தான் […]
The post 'வெளியே போடா' – சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு- குணாளன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'வெளியே போடா' – சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு- குணாளன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
