இஞ்சிக்கு நிலவும் தட்டுப்பாடு! இறக்குமதி செய்ய அனுமதி!
12 view
நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டி இருந்தார். இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி […]
The post இஞ்சிக்கு நிலவும் தட்டுப்பாடு! இறக்குமதி செய்ய அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஞ்சிக்கு நிலவும் தட்டுப்பாடு! இறக்குமதி செய்ய அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
