இலங்கையை இன்று உலுக்கிய கோர விபத்து! ஸ்தலத்தில் மூவர் சாவு! மேலும் மூவர் படுகாயம்
12 view
கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நிட்டம்புவயிலிருந்து, கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சாரதியின் தூக்கமின்மையால் இந்த விபத்து […]
The post இலங்கையை இன்று உலுக்கிய கோர விபத்து! ஸ்தலத்தில் மூவர் சாவு! மேலும் மூவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை இன்று உலுக்கிய கோர விபத்து! ஸ்தலத்தில் மூவர் சாவு! மேலும் மூவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
