தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள்! – பாரத் அருள்சாமி
10 view
“கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அபிவிருத்தி தேவைப்பாடுகளையும் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். மாறாக தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் பிரதிநிதி புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள் போல் எமது செயற்பாடுகள் அமையாது.” – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கண்டி ‘கரலிய’ அரங்கத்தில் நேற்று (10) நடைபெற்ற தோட்ட தொழிற்சங்கங்களின் இளம் தலைவர்களின் கூட்டத்தில் […]
The post தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள்! – பாரத் அருள்சாமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள்! – பாரத் அருள்சாமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
