இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்- அன்னராசா கோரிக்கை..!
8 view
இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தினுடைய வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் […]
The post இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்- அன்னராசா கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்- அன்னராசா கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
