மக்களிடையே மதுப் பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டு..!
8 view
மதுசார நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பிற்கேற்றவாறு மதுசார விலையைக் குறைத்து, மக்களின் மதுசார பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல எனவும் மதுசார நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய பில்லியன் கணக்கான வரியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதே உண்மையான கடமையாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சரியான முறையில் மதுசார வரியை அறவிடுவதற்கான பொறிமுறையொன்று இல்லாத காரணத்தினாலும், மதுசார […]
The post மக்களிடையே மதுப் பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களிடையே மதுப் பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
