வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி!
8 view
2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு இன்று (08) மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு […]
The post வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
