அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள்…! ஊழல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப் புள்ளி…! சஜித் திட்டவட்டம்..!

8 view
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக நாட்டு மக்கள் காணப்படுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக, தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்றையதினம்(07) கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மக்கள் போராட்டத்தின் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து நாட்டு மக்கள் அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர். நாட்டு மக்களின் நம்பிக்கையினை […]
The post அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள்…! ஊழல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப் புள்ளி…! சஜித் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース