இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும்..! ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை
29 view
சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் […]
The post இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும்..! ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும்..! ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
