இரத்தத்தால் காதலனுக்கு கடைசி கடிதம்; பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவியின் விபரீத முடிவு

8 view
  ரக்வானை – அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு  உயிர்மாய்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது பி்ள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மாணவி இறப்பதற்கு முன்னர் கைகளை வெட்டி, இரத்தத்தினால் கடிதமொன்றினை எழுதி இளைஞரொருவருக்கு அனுப்பியுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் […]
The post இரத்தத்தால் காதலனுக்கு கடைசி கடிதம்; பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவியின் விபரீத முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース