வெளிநாட்டு ஆசை காட்டி பணமோசடி- தட்டிக்கேட்ட நபர்களுக்கு ஏற்பட்ட நிலை..!

16 view
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி  பல லட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.  இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனையடுத்து பணத்தினை கொடுத்து […]
The post வெளிநாட்டு ஆசை காட்டி பணமோசடி- தட்டிக்கேட்ட நபர்களுக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース