யாழில் நோயாளர்கள் அலைக்கழிப்பு- அம்பியூலன்சில் வீடு திரும்பிய மருத்துவமனை உத்தியோகத்தர்..! நடந்தது என்ன?
17 view
அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்க வைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். […]
The post யாழில் நோயாளர்கள் அலைக்கழிப்பு- அம்பியூலன்சில் வீடு திரும்பிய மருத்துவமனை உத்தியோகத்தர்..! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நோயாளர்கள் அலைக்கழிப்பு- அம்பியூலன்சில் வீடு திரும்பிய மருத்துவமனை உத்தியோகத்தர்..! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
