மன்னாரில் இளம் பட்டதாரி தாய் மரணம் – வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு தொடர் கொலை அச்சுறுத்தல்!
14 view
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பட்டதாரியான இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் […]
The post மன்னாரில் இளம் பட்டதாரி தாய் மரணம் – வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு தொடர் கொலை அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் இளம் பட்டதாரி தாய் மரணம் – வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு தொடர் கொலை அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
