பலத்த மின்னலுடன் கனமழை; வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை!

11 view
பலத்த மின்னல் எச்சரிக்கை குறித்த அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம்  விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிவிப்பானது,  இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் […]
The post பலத்த மின்னலுடன் கனமழை; வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース