ரணில் துரோகம் இழைத்துவிட்டார்..! இனியும் அவரை நம்பமாட்டோம் – விக்னேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு..!
18 view
ரணிலை இன்னும் நம்புவதற்கு நாம் தயாரில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதனால் இனியும் அவர் நல்லவர் நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்லமுடியாது. மற்ற வேட்பாளர் ஓர் இளைஞர். இவர்களில் யார் நல்லவர் என்று சொல்லமுடியாத நிலை […]
The post ரணில் துரோகம் இழைத்துவிட்டார்..! இனியும் அவரை நம்பமாட்டோம் – விக்னேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் துரோகம் இழைத்துவிட்டார்..! இனியும் அவரை நம்பமாட்டோம் – விக்னேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
