புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியல் பலமா? பலவீனமா? – அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
14 view
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆரவாரம் எல்லாம் தென்னிலங்கையில் தான். வட கிழக்கிலோ , மலையகத்திலோ , முஸ்லீம் பிரதேசத்திலோ பெரிதாக எதுவும் இல்லை. தென்னிலங்கையில் கடும் போட்டி நிலவுவதால் ஆட்களை கழட்டியெடுக்கும் வேலைகளும் துரிதமாக இடம்பெறுகின்றன. ரணில் விக்ரமசிங்க இது விடயத்தில் தனது சூரத்தனத்தை காட்டத் தொடங்கியுள்ளார். பொதுஜன முன்னணிக்குள் அவரது சூரத்தனம் முடிந்துவிட்டது. ராஜபக்சாக்கள் வெறும் கோவணத்துடன் மட்டும் விடப்பட்டுள்ளனர். தங்களுக்கு இந்த நிலை வரும் என ராஜபக்சாக்கள் கனவிலும் கூட […]
The post புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியல் பலமா? பலவீனமா? – அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியல் பலமா? பலவீனமா? – அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
