தகாத உறவுகளால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரிப்பு!
16 view
தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன. கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள், […]
The post தகாத உறவுகளால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தகாத உறவுகளால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
