கடலில் மூழ்கியே மீனவர்கள் உயிரிழப்பு -உடற்கூற்று பரிசோதனையில் உறுதி
12 view
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும் , அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றிருந்தது. இதன்போது உயிரிழந்த குறித்த இந்திய மீனவர் கடலில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய […]
The post கடலில் மூழ்கியே மீனவர்கள் உயிரிழப்பு -உடற்கூற்று பரிசோதனையில் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலில் மூழ்கியே மீனவர்கள் உயிரிழப்பு -உடற்கூற்று பரிசோதனையில் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
