நடுக்கடலில் நோய்வாய் பட்ட இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள்..!
8 view
நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கி நிலையில் இருந்த இலங்கை மீனவரை நாகை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த கடற்றொழிலாளருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது […]
The post நடுக்கடலில் நோய்வாய் பட்ட இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடுக்கடலில் நோய்வாய் பட்ட இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
