ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல- மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார்- திருச்செல்வம் சுட்டிக்காட்டு
13 view
நாட்டு மக்களின் நலன்கருதியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார். மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல. மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான் இன்று ஜனாதிபதிக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவுக்கு மொட்டு கட்சி வந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளரும், கொத்மலை அரசியல் அதிகார சபையின் உப தலைவருமான சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி […]
The post ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல- மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார்- திருச்செல்வம் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல- மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார்- திருச்செல்வம் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
