கிளிநொச்சியில்அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது..!
6 view
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன் ஆகிய பகுதிகளில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணிப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பின் மூலம் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. பனங்கண்டி பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், முரசுமோட்டை மற்றும் பரந்தன் பகுதியில் ஏ 35 பிரதான வீதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 11 டிப்பர்களும் […]
The post கிளிநொச்சியில்அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில்அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
