அரச புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் பதட்டம்
7 view
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை போராட்டம் ஆரம்பமானது. இதன்போது முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட தத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது சிவில் உடை தரித்த புலனாய்வாளர் ஒருவர் போராட்டகாரரினை அருகே சென்று புகைப்படம் எடுத்த போது இவ்விடத்தே என்ன வேலை இவ்விடத்திலிருந்து செல்லுமாறு கூறி துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் […]
The post அரச புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் பதட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் பதட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
