சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும்…! முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் விடாப்பிடி
11 view
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் […]
The post சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும்…! முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் விடாப்பிடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும்…! முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் விடாப்பிடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
