கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் பிரேமதாச!
9 view
ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தினார்.
The post கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் பிரேமதாச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் பிரேமதாச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
