வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சுற்றிவளைப்பு- 60 வர்த்தக நிலையங்களுக்கு சிக்கல்..!
9 view
வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார செபை தெரிவித்துள்ளது. யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, ஒழுங்கான முறையில் தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், […]
The post வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சுற்றிவளைப்பு- 60 வர்த்தக நிலையங்களுக்கு சிக்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சுற்றிவளைப்பு- 60 வர்த்தக நிலையங்களுக்கு சிக்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
