தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மத சகவாழ்வு தொடர்பில் மன்னாரில் தெளிவூட்டும் செயலமர்வு..!
7 view
தேசிய சமாதான பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மத சகவாழ்விற்கான முன்னெடுப்பு செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களுக்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு மத ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கான தெளிவூட்டும் செயலமர்வு மன்னாரில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்றையதினம்(30) இடம்பெற்றது. தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் ஜசோதரன் தலைமையில் மாவட்ட ரீதியாக இயங்கி வரும் சர்வ சமய குழுவினர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வு இடம் பெற்றது. […]
The post தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மத சகவாழ்வு தொடர்பில் மன்னாரில் தெளிவூட்டும் செயலமர்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மத சகவாழ்வு தொடர்பில் மன்னாரில் தெளிவூட்டும் செயலமர்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
