இரண்டாக பிளந்தது மொட்டு கட்சி – ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள மேலும் பல எம்.பி.க்கள்!
5 view
திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த, காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானத்துக்கு எதிராக 11 எம்.பி.க்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட எம்.பி.க்கள் கொழும்பில் கூடி […]
The post இரண்டாக பிளந்தது மொட்டு கட்சி – ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள மேலும் பல எம்.பி.க்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டாக பிளந்தது மொட்டு கட்சி – ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள மேலும் பல எம்.பி.க்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
