வத்தளையில் மூன்று மாடி வீடொன்றில் திடீர் தீவிபத்து – ஒருவர் பலி
5 view
வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறை ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 90 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மட்டும் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள தனது […]
The post வத்தளையில் மூன்று மாடி வீடொன்றில் திடீர் தீவிபத்து – ஒருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வத்தளையில் மூன்று மாடி வீடொன்றில் திடீர் தீவிபத்து – ஒருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
