சமஷ்டி தீர்வை அடைவதற்கு பீனிக்ஸ் பறவை போல நாங்கள் எழ வேண்டும்…! யாழில் சுமந்திரன் எம்.பி அறைகூவல்…!
9 view
மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அண்ணன் அமிர்தலிங்கம் போல தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமை சமஸ்டி நோக்கி நகர வழியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம்(28) யாழ் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல் நிகழ்வுகள் நம்பிக்கை தருவதாக அமைய வேண்டுமே […]
The post சமஷ்டி தீர்வை அடைவதற்கு பீனிக்ஸ் பறவை போல நாங்கள் எழ வேண்டும்…! யாழில் சுமந்திரன் எம்.பி அறைகூவல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமஷ்டி தீர்வை அடைவதற்கு பீனிக்ஸ் பறவை போல நாங்கள் எழ வேண்டும்…! யாழில் சுமந்திரன் எம்.பி அறைகூவல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
