அரசியலமைப்பை மீறி பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது! யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவிப்பு
10 view
இலங்கை அரசியலமைப்பு நாட்டின் மியூ உயர் சட்டமாக கருதப்படுகின்ற நிலையில் பாராளுமன்றம் அரசியலமைப்பை மீறி சட்டம் இயற்ற முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார் யாழில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான செயல் அமர்வில் வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்புக்குட்பட்டே இடம்பெறும், மூன்றாம் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார் என அரசியல் அமைப்பு ஏற்பாடுகள் […]
The post அரசியலமைப்பை மீறி பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது! யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியலமைப்பை மீறி பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது! யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
