தமிழ் பொதுவேட்பாளர் யார்.? அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
12 view
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பு சில முக்கிய தீர்மானங்களை இன்று எடுத்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் யாழ் நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போதே பொதுக் கட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பு தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதியும் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினருமான அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். […]
The post தமிழ் பொதுவேட்பாளர் யார்.? அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொதுவேட்பாளர் யார்.? அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
