நெடுந்தீவின் அபிவிருத்தியை நோக்கி நெடுந்தீவு நெடுவூர் திருவிழா – படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்
15 view
“மீண்டும் ஊருக்கு போகலாம்” என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மாபெரும் நெடுவூர் திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் இடம்பெறும் என நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன ஏற்பட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். இன்றையதினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவானது சுமார் 15 ஆயிரம் மக்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று அங்கு வாழும் […]
The post நெடுந்தீவின் அபிவிருத்தியை நோக்கி நெடுந்தீவு நெடுவூர் திருவிழா – படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவின் அபிவிருத்தியை நோக்கி நெடுந்தீவு நெடுவூர் திருவிழா – படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
