கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!
4 view
கற்பிட்டி – எருமதீவு கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (26) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த தீவு பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட 41 மூடைகளை பரிசோதனை செய்தனர். இதன்போது, குறித்த 41 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1276 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1276 […]
The post கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.