நாட்டில் பல பகுதிகளில் மழை, காற்று நிலை அதிகரிக்கும்- மக்களே அவதானம்!
14 view
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.07.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ […]
The post நாட்டில் பல பகுதிகளில் மழை, காற்று நிலை அதிகரிக்கும்- மக்களே அவதானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் பல பகுதிகளில் மழை, காற்று நிலை அதிகரிக்கும்- மக்களே அவதானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
