கொழும்பில் விரைவில் கூடவுள்ள தமி்ழ் முற்போக்கு கூட்டணி
29 view
கொழும்பில் ஆகஸ்ட்-2ம் திகதி நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் அரசியல் குழு கூட்டம் நடைபெறவுள்ளதோடு, இதன்போது செப்டம்பர்-21 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கு பெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி, வெறும் வாய் பேச்சில் காலத்தை கடத்தும் கட்சி அல்ல, […]
The post கொழும்பில் விரைவில் கூடவுள்ள தமி்ழ் முற்போக்கு கூட்டணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் விரைவில் கூடவுள்ள தமி்ழ் முற்போக்கு கூட்டணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
