RAMIS முறையை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது – அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
10 view
வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (RAMIS)-பராமரிப்பு சேவைகளைப் பெறுதல்’ என்ற 24/0696/604/079 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டு […]
The post RAMIS முறையை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது – அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post RAMIS முறையை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது – அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
