பேசாலையில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகள் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்
12 view
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆலயம் மற்றும் பொதுமக்களின் காணிகளை நில அளவீடு செய்வதற்கு இன்று காலை உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு நில அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அளவீட்டை இடை நிறுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் தீவு மக்கள் மற்றும் […]
The post பேசாலையில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகள் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேசாலையில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகள் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
