தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்

21 view
  தமிழீழ விடுதலைப் போராட்ட வழித்தடத்தில் நிலைத்து நிற்கும் பெருமகனாகிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழப்பு எம்மை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் இருந்து விடுபட்டு ஈழத்தமிழினம் சுதந்திரமாக வாழ ‘தமிழீழமே’ ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை உறுதிபூண்டவர். சிங்கள இராணுவ எந்திரத்தினை தகர்த்தெறிய ‘ தமிழீழ இராணுவம்’ என்ற கட்டமைப்பினை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டவர். அதன்காரணமாக சிங்கள அரச பயங்கரவாதத்தினால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட […]
The post தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース